மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 29 டிசம்பர், 2018

கேந்திராதிபத்ய தோஷம்.

கேந்திராதிபத்ய தோஷம்.   
 

கேந்திரம்= Assembling place..
இந்த இடங்களில் அமைதியையும் நிஜ சந்தோஷத்தையும் விரும்பக்கூடியவர்கள் இருக்க விருப்பம் இருக்காது.
அந்த வகையில், சுக்ரன்.. இவர் காரகங்களில் உயிர் காரகமான களத்திரம் ஏற்ற இடம் வீடு.. எனவே இவர் இரண்டில், நான்கில், ஐந்தில், ஒன்பதில், இருப்பது சந்தோசத்தை கூட்டும். இவருக்கு இந்த கேந்திரங்களான 7, 10 பிரச்சனைகளை தான் தரும்.
இதே போல புதன்.. அறிவு பூர்வமான சிந்தனைகளை வைக்க அதற்கென்று இருக்கக்கூடிய இடம் தான் சிறந்தது. நம் வீட்டில் கூட பிள்ளைகளை, ஹாலில் படிக்க வேண்டாம், சத்தம் உண்டு, தனிமையான இடத்தில் போய் படிக்கவும் என்கிறோம்... இதனால் சந்தடி நிறைந்த இடமான கேந்திரங்கள் புதனுக்கு அறிவை விருத்தி செய்ய இயலாது... எனவே இவருக்கு இந்த கேந்திரங்களில் இருக்கும்போது படிப்பு குறையலாம், ஆனால் காசு சம்பாதிப்பதில் கவனம் போகும்.
அதிக சுபர் என்கிற குரு, அலாதியான அமைதியே ஆனந்தத்தை தரும் என்பதால் குரு என்பவர்கள் எங்கோ ஆளாரவம் அற்ற இடங்களை தேர்வு செய்வதால், கேந்திரங்கள் சுத்தமாக பிடிப்பது இல்லை.
இது தான் கேந்திராதிபதி தோஷம்.
மேலும் விபரமறிய..

https://youtu.be/ExTlUQIVPJI



3 கருத்துகள்: