மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 24 நவம்பர், 2014

குறுக்கு புத்திக்காரன்

குறுக்கு புத்திக்காரன்

        நிறைய பேர் மற்றவர்களை திட்டும் போது கேட்டுஇருப்பீர்கள் அவர் குறுக்கு புத்திக்காரன். குறுக்கு என்றால் என்ன நேர் வழி ஓன்று இருக்க குறுக்குவழியில் சென்று விரைவில் இலக்கை அடைவது. இது நல்லதுதானே என்று எல்லோரும் நினைப்பீர்கள். அவருக்கு நல்லது தான், ஆனால் சமுதாயத்திற்கு கெட்டது அல்லவா. 




       ஜென்ம லக்னத்தில் ராகு நின்றால் மனிதனுக்கு இது போன்ற குறுக்கு புத்தி வருமாம். லக்னத்தில் ராகு நின்றவர்கள் அசகாய சூரர்களாக இருப்பார்கள். அவர்கள் எண்ணம் செயல் இரண்டும் ஒன்றே ஆகும். எடுத்தததை எப்பேற்பட்டாவது முடித்து விடக்கூடிய சக்தி இவர்களிடம் உள்ளது. என்ன குறுக்கு புத்தி காரன் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டுவிடும், அதுவும் இந்த பெயரை இவர்கள் முன்னாலேயே கூறினாலும் இவர்கள் அதைப்பற்றி கவலை படாமல் வேறு ஏதோ ஒரு குறுக்குவழியில் மனம் சென்று கொண்டுஇருக்கும்.


++++++++++++++++++++++++++++++++++++++++++

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக